×

ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு..!!

சென்னை!: ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்தவர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கொள்ளையர்களை பிடித்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணகிரி போலீசாரின் செயல்பாடு தமிழ்நாடு காவல்துறையினரின் மேலும் ஒரு வைரம் என முதல்வர் தெரிவித்தார்.

Tags : Palanisamy ,looters ,Hosur Muthoot , Hosur Muthoot, robbery, police, Chief Minister Palanisamy praise
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...