×

உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு

புதுக்கோட்டை: காங்கேசன்துறை கடற்படை முகாமிலிருந்து 4 மீனவர்களின் உடல்கள் கப்பலில் தமிழகம் கொண்டு வரப்படுகிறது. கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் 4 மீனவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இந்திய கடற்படையிடம் 4 மீனவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுகிறது.


Tags : Bodies ,fishermen ,relatives , Bodies of 4 dead fishermen handed over to relatives today
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு