×

மராட்டிய மாநிலத்தில் ரசாயனத் தொழிற்ச்சாலையில் இருந்து கசிந்த விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பாதிப்பு

மும்பை: மராட்டிய மாநிலம் ரெய்காட் மாவட்டத்தில் எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற ஆலையில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாட்டில் உள்ள ரசாயனத் தொழிற்ச்சாலையில் நைட்ரஜன் சல்பைடு என்ற விஷவாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விஷவாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் 7 பேர் மயங்கி விழுந்ததால், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : gas leak ,state ,Maratha ,chemical factory , 7 workers injured in toxic gas leak from chemical factory in Maratha state
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...