×

விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது!: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு..!!

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை விவாதிக்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களையும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து சிறுகுறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

Tags : government ,struggle ,peasants ,committee meeting ,Sonia ,speech , Farmers, struggle, attitude, shock, Sonia
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...