×

4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

கொழும்பு: இலங்கை கடற்படையால் தமிழகத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கொலை வழக்கில் இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்று மீண்டும் நிகழாமல் இருப்பதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.


Tags : Indian ,fishermen ,Foreign Ministry ,Sri Lankan Navy , Indian Foreign Ministry condemns killing of 4 fishermen by Sri Lankan Navy
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...