இந்தியா குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 அறிவிப்பு தேநீர் விருந்து குடியரசு தினம் ஆளுநரின் வீடு சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் குறையக்கூடும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி
பி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகணையில் கொண்டு செல்லப்பட்ட 19 செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம்
பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..!!
கடந்த 24 மணி நேர மொத்த பாதிப்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இருந்து மட்டும் 86.37% தொற்று: மத்திய அரசு
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்: பொம்மை நிறுவனங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
பேசினால் குற்றம்; எழுதினால் வழக்கு கருத்துரிமை தேசத் துரோகமா? வாய் திறக்கவே பயந்து நடுங்கும் மக்கள் நீதிமன்றத்தால் திஷாவுக்கு கிடைத்த நீதி