சென்னை நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு ! dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 அரசு புயல் நிவார் சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.16.08 கோடி, தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் எஸ்.பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு: செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் பாய்ந்தது வழக்கு: விசாரணை அதிகாரியாக எஸ்பி. முத்தரசி நியமனம்
யுபிஎஸ்சி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு உதவி தொகை, இலவச பயிற்சி வழங்கல்: மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு வழக்கு: மத்திய, மாநில அரசுகள் மீது திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சுகாதாரத் துறை செயலாளர்கள் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
அரசின் ‘பணப்பசிக்கு’ பாழாகும் பொதுத்துறை நிறுவனங்கள்: எல்ஐசியை விற்பது சாத்தியம்தானா?: சட்டமும் சிக்கல்களும்
பரிசு பொருள் விநியோகம் குறித்து புகார் அளித்தால் விரைந்து சோதனை நடத்துவதில்லை: அதிகாரிகள் மீது திமுக குற்றச்சாட்டு
அதிமுக மாவட்ட பொறுப்பாளர் சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க இருந்த 180 அரிசி மூட்டைகள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை
நமது முதல்வர் விஜயகாந்த், சின்னம் முரசு என்று திடீர் அறிவிப்பு: தேமுதிக தனித்து போட்டியா?: எல்.கே.சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு: அதிமுகவை மிரட்ட பதிவிட்டாரா? பரபரப்பு தகவல்
வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
ரூ.5 கோடி கடன் வாங்கியதாக மோசடி வழக்கில் ஜேப்பியார் மகள் ஷீலா உள்பட 5 பேர் மீது வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்க சாவடிகளில் 50% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: உத்தரவை ரத்து செய்ய கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ரொக்கமாக ரூ.15 லட்சம் கொண்டு செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி: ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு