×

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும், போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Senkottayan ,government schools , Government Schools, Students, Admissions, Minister Senkottayan, Interview
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...