சென்னை விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது: திருமாவளவன் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2021 பாஜக அரசு பேட்டியில் திருமாவளவன் சென்னை: விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தை பாஜக அரசு அலட்சியப்படுத்தி வருகிறது என்று சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார். மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட்டு வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்
ஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் தீவிரம்
துணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
காவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் அரசியல் கட்சிகள் விளம்பரம் தமிழகம் முழுவதும் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை
விவசாயத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வாரியத்திற்கு ஏற்படும் செலவை வழங்க தமிழக அரசு ஒப்புதல்: முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவு