×

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு என்பது பற்றி 2 நாட்களில் முடிவு.: அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பு என்பது பற்றி 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். பொறியியல்,கலை-அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : KP Anpalagan , Decide in 2 days about when the college will open for first year students: Minister KP Anpalagan
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...