×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் நீடிப்பு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேரின் நீதிமன்ற காவல் பிப்.3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. காணொலியில் ஆஜரான அருளானந்தம், பாபு உள்பட 3 பேரின் காவலை நீட்டித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : persons ,Pollachi , Extension of court custody of 3 persons arrested in Pollachi sexual assault case
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...