குற்றம் திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 20, 2021 நபர்கள் ரயில் நிலையம் திருத்தணி திருத்தணி: திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறியில் ஈடுப்ட்ட சாய் கல்யாண் சாய், ராஜேந்திர பிரசாந்த ஆகியோரை கைது செய்து அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் பல்கலை வளாகத்தில் மாணவிக்கு சரமாரி கத்திக்குத்து: ஒருதலை காதலால் பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்
துவாரகா பகுதியில் பயங்கரம்: அதிவேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட வாலிபர் குத்திக்கொலை: மூன்று பேர் கும்பல் கைது
பக்கத்து வீட்டில் நடந்த சண்டையை விலக்க சென்ற கர்ப்பிணி மீது தாக்குதல்: கரு கலைந்ததால் போலீசில் புகார் :2 பேர் கைது