×

எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு

எடப்பாடி: எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். சொந்த தொகுதிக்கே அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : constituency ,Palanisamy ,Edappadi ,MK Stalin , I will accept the request of the people of Edappadi constituency and call myself Chief Minister Palanisamy: MK Stalin's speech
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...