குற்றம் ஸ்ரீரங்கத்தில் பெண்ணின் மண்டையை உடைத்து நகைக் கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2021 ஸ்ரீரங்கம் திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் நுழைந்து பெண்ணின் மண்டையை உடைத்து நகைக்கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிந்துஜா என்பவரின் மண்டையை உடைத்து 15 சவரன் நகை, ரூ.15 ஆயிரத்தை 2 பேர் கொள்ளையடித்துள்ளனர்.
நாமக்கல் அருகே காவலாளியை தாக்கி விட்டு கோயிலில் நகை கொள்ளையடித்து தப்பிய 3 வாலிபர்கள் சுற்றிவளைப்பு: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு
வீடு கட்டித்தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரர் கைது: தமிழ்நாட்டில் வைத்து சிக்கினார்