×

விடுதலை ஆவாரா பேரறிவாளன்?.. நாளை இறுதி விசாரணை!

டெல்லி: இறுதி விசாரணை நாளை நடக்க உள்ள நிலையில் பேரறிவாளன் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தன்னை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெறுகிறது.


Tags : hearing , Will Perarivalan be released? .. Final hearing tomorrow!
× RELATED தூத்துக்குடியில் நாளை திமுக தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்