சென்னை: டாக்டர் வி.சாந்தா உடல் நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவரது மறைவு புற்றுநோய் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். மேலும் 65 ஆண்டுகளுக்கு மேலாக தனது ஓய்வற்ற சமூக சேவையால் அனைத்து தரப்பு மக்களின் அன்பை பெற்ற டாக்டர் வி.சாந்தா என அவர் தெரிவித்துள்ளார்.