தமிழகம் செங்கல்பட்டு காந்தலூரில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற 3 பேர் பலி dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2021 குளம் செங்கல்பட்டு கண்டலூர் Kalkuvari செங்கல்பட்டு: செங்கல்பட்டு காந்தலூரில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமீம் அன்சாரி, சபீதா, ஏஞ்சல் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார்
திருப்போரூர் கந்தசுவாமி கோயில்: திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலா: பிரமோற்சவ விழா நிறைவு
அதிமுகவினருக்கு மட்டும் நகை கடன் கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை: முதல்வர் தொகுதியில் பரபரப்பு
காரின் சாவியை பிடுங்கி, ராஜேஷ் தாஸூடன் பேசுமாறு பெண் எஸ்.பி.யை வற்புறுத்தியதாக செங்கல்பட்டு எஸ்.பி மீது புகார்