×

கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம்: தயாநிதிமாறன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தயாநிதிமாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்துவது என்பது உயிர் சார்ந்தது என்பதால், மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Dayanidhimaran , Corona, Vaccine, Dayanidhimaran MP.
× RELATED திமுக எம்பி தயாநிதிமாறன் கண்டனம்:...