ராமநாதபுரம்: வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுக பெருமாளை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொட்டகவயல் பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றப்படாததை கண்டித்து பி.டி.ஓ சேவுக பெருமாள் முற்றுகையிடப்பட்டார்.
Tags : protest ,Regional Development Officer ,Ramanathapuram , Regional Development Officer Sevuka Perumala besieged and public protest