×

கரூரில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

கரூர்: கரூர் மாவட்டத்தில் நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

Tags : Siege ,Office ,Collector ,Karur , Karur, Farmers, Collector's Office, Siege
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...