சென்னை நீதிபதிகள் நியமனம் குறித்து விமர்சித்த குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு dotcom@dinakaran.com(Editor) | Jan 18, 2021 உயர் நீதிமன்றம் நீதிபதிகள் குருமூர்த்தி சென்னை: நீதிபதிகள் நியமனம் குறித்து விமர்சித்த குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்யுமாறு முறையிட்ட வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பூங்காவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்.: போரூராட்சி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் வாக்களிக்க தனி வாக்குசாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
நல்லவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வேண்டும் என கமல் அழைப்பு; நான் கட்சியில் இணைந்துள்ளேன்: பொன்ராஜ்
நாங்கள் அரசியல் மட்டும் செய்யவில்லை, தமிழகத்தின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறோம்: சி.டி.ரவி பேட்டி
மக்களின் பொருளாதாரத்தை முடக்கும் செயல்!: கல்பாக்கம் பகுதியில் 14 கிராமங்களில் விதிக்கப்பட்ட நிலப்பதிவு தடையை நீக்குக...ராமதாஸ் வலியுறுத்தல்..!!
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு