×

புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியுள்ளது.  மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


Tags : session ,Sivakozhundu ,Puducherry Legislative Assembly ,chairmanship , The special session of the Puducherry Legislative Assembly began under the chairmanship of Speaker Sivakozhundu
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...