×

சேலம் மாவட்டம் ஆத்தூர் வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் வலசக்கல்பட்டி ஏரியில் மூழ்கி மின்வாரிய ஊழியர் அண்ணாமலை என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏரியில் மூழ்கி உயிரிழந்த அண்ணாமலை உடலை தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

Tags : Electricity worker ,lake ,district ,Attur Valasakkalpatti ,Salem , Salem, power plant employee, casualties
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு