×

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். நாளை முதல் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : anyone ,interview ,Vijayabaskar , Corona, Vaccine, Minister Vijayabaskar, Interview
× RELATED விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெறும்...