×

தடுப்பூசி போட்டு கொண்ட பிறகு நான் நன்றாக உணர்கிறேன்: கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர்

கொல்கத்தா: தடுப்பூசி போட்டு கொண்ட  பிறகு நான் நன்றாக உணர்கிறேன் என கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் பெண் மருத்துவர்  கூறியுள்ளார். 28 நாட்களுக்குப் பிறகு மற்றொரு டோஸ் எடுக்கவேண்டும். மக்கள் வந்து தடுப்பூசி எடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என கொல்கத்தாவின் மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி பெற்ற முதல் பெண் மருத்துவர் பிரியங்கா மைத்ரா கார்வாக் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : doctor ,Kolkata , I feel better after being vaccinated: the female doctor who was vaccinated in Kolkata
× RELATED பூசணி விதையின் பயன்கள்!