×

தடுப்பூசி எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது: ஜம்மு துப்புரவுத் தொழிலாளி

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும்  பணி நடைபெற்று வருகிறது. கொரோனா நோய்த் தொற்று காலத்தில் கடமைகளைச் செய்யும்போது நாங்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டோம். நான் 6-7 மாதங்கள் கூட வீட்டிற்குச் செல்லவில்லை. தடுப்பூசி எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது என்று ஒரு துப்புரவுத் தொழிலாளி கூறினார்.

Tags : Jammu , The vaccine has given us hope: the cleaner
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு