சென்னை பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்: விஜய்சேதுபதி dotcom@dinakaran.com(Editor) | Jan 16, 2021 எவரும் விஜய் சேதுபதி சென்னை: பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார். இனிமேல் இதுபோன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
சிறப்பு டிஜிபி, செங்கை எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு பாலகிருஷ்ணன் கடிதம்
பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 25 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு: கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல்
மெரினாவில் விதிமுறைகளுக்கு முரணாக ஜெயலலிதா நினைவிடம் எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தடுக்க கூகுள் பே, போன் பே, பண பரிவர்த்தனை கண்காணிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அதிமுக அலுவலகம் செல்லும் அவ்வை சண்முகம் சாலையை மூடியதை எதிர்த்து முறையீடு: ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
கடந்த 10 ஆண்டு காலத்தில் மின்சார வாரியத்தில் மட்டும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை: நத்தம் விஸ்வநாதன் மீது திமுக பரபரப்பு குற்றச்சாட்டு
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் கூடுதல் மையங்கள் அமைக்க கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
உறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை