தமிழகம் பழனி அருகே உள்ள குதிரையாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது dotcom@dinakaran.com(Editor) | Jan 15, 2021 கூடிராயரு அணை பழனி திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள குதிரையாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளது. குதிரையாறு அணை நிரம்பியதால் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தின விழா ஊர்வலம்: 4ம் தேதி நடக்கிறது
தமிழ் கலாச்சாரம் இன்றி, இந்தியாவின் கலாச்சாரம் இல்லை..! மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது மோடி அரசு: விழுப்புரத்தில் அமித்ஷா பேச்சு
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா: அவரது சகோதரர் ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!
வாய்ப்பு முன்னாள் அமைச்சருக்கா? இந்நாள் எம்எல்ஏவுக்கா? செய்யாறு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவில் கடும் போட்டி: பாமக அன்புமணி மனைவிக்கும் சீட் கேட்டதால் அதிர்ச்சி
வலங்கைமான் சுள்ளன் ஆறு பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை