×

தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .: ஜே.பி.நட்டா பேச்சு

சென்னை: தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். கொரோனா நோய்த் தொற்றை மத்திய பாஜக அரசு கவனமுடன் கையாண்டு கட்டுப்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Central Government ,colleges ,JP Natta ,Tamil Nadu , The Central Government has given permission to more medical colleges in Tamil Nadu: JP Natta speech
× RELATED திருச்சியில் இன்று நடைபெற இருந்த...