×

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டையில் மழை பெய்யும். மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 


Tags : districts ,Tamil Nadu , Moderate rain likely in 22 districts in Tamil Nadu for next 3 hours: Meteorological Department Information
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...