மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காளை உரிமையாளர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
Tags : owners ,release ,Avanyapuram Jallikkat , Dispute between owners over release of bulls at Avanyapuram Jallikkat