×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை விடுவதில் உரிமையாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. காளை உரிமையாளர்கள் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதை அடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர்.


Tags : owners ,release ,Avanyapuram Jallikkat , Dispute between owners over release of bulls at Avanyapuram Jallikkat
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு