அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக 2 பேர் போராட்டம்
02:42 pm Jan 14, 2021 |
அவனியாபுரம் : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக 2 பேர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்திய 2 இளைஞர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
Tags : 2 people protest against the agricultural law during the Avanyapuram Jallikattu period