தமிழகம் தமிழ் மக்களுடன் நிற்க வேண்டியது எனது கடமை: ராகுல் காந்தி பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Jan 14, 2021 தமிழ் ராகுல் காந்தி மதுரை: தமிழ் மக்களுக்கு வணக்கம், தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்கவேண்டியது எனது கடமை என ராகுல் காந்தி கூறியுள்ளார். உங்களது உணர்ச்சிகளையும், கலாச்சாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? சிபிசிஐடிக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும்: 3 மாநில அதிகாரிகள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
லாரி உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார், டிரைவர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க வழக்கு: கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது: ஸ்டாலின்