×

புதுச்சேரியில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,567 ஆக உயர்ந்துள்ள நிலையில்  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Puducherry , In Puducherry, coronary heart disease was confirmed in 43 people in a single day
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்