×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கிய தனியார் வங்கி ஊழியர்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கியுள்ளார். மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு இதுவரை 5 களைகளை அடக்கினார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கியுள்ளார்.


Tags : bank employee ,Avanyapuram Jallikkat ,bulls , Private bank employee who tamed a maximum of 5 bulls at Avanyapuram Jallikkat
× RELATED கல்லம்பட்டி முருகன் கோயில் திருவிழா மஞ்சுவிரட்டில் சீறிய காளைகள்