×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 12 பேர் காயம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 12 பேர் காயம் அடைந்துள்ளார்.ஜல்லிக்கட்டு போட்டியில் 3-வது சுற்று நடைபெற்று வரும் நிலையில் இதுவரையில் 12 பேர் காயமடைந்துள்ளனர்



Tags : cowherds ,bull owners ,Avaniapuram Jallikkat , 7 cowherds and bull owners injured in Avaniapuram Jallikkat
× RELATED புதுக்கோட்டை அருகே கருப்பர் கோயில்...