×

அரியலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வீதி சுவர் இடிந்து விழுந்து ராஜேஸ்வரி என்பவர் உயிரிழந்துள்ளார். ஐயப்பநாயக்கன் பேட்டை கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜேஸ்வரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.


Tags : Ariyalur district , Woman killed after house wall collapses in Ariyalur district
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...