×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 4 பேர் காயம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் 4 பேர் காயம் அடைந்துள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.


Tags : cowherds ,bull owners ,Avaniapuram Jallikkat , Four cowherds and bull owners were injured in Avaniapuram Jallikkat
× RELATED புதுக்கோட்டை அருகே கருப்பர் கோயில்...