×

தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 5 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி: தென்காசி பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 5 நாட்கள் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஜன.17 வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.


Tags : Courtallam ,Tenkasi , Bathing in Courtallam falls banned for 5 days due to heavy rains in Tenkasi
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...