சென்னை அஞ்சலக தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி டி.ஆர்.பாலு மத்தியமைச்சருக்கு கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2021 பாலு மத்திய அமைச்சர் தேர்வு சென்னை: அஞ்சலக கணக்கர் தேர்வை தமிழிலும் நடத்தக்கோரி திமுக எம்.பி.டி.ஆர்.பாலு மத்தியமைச்சர் ரவிசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்: பேனர்கள் அகற்றம், விளம்பரங்கள் அழிப்பு
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்டவுன் தொடக்கம்
ஏப்.6ம் தேதி சட்டசபை தேர்தல்: 27 லட்சம் வாடகை வாகன தொழிலாளர்களின் ஓட்டு யாருக்கு? அரசியல் கட்சிகள் தீவிரம்
துணை பட்ஜெட்டில் 21,173 கோடி ஒதுக்கீடு தமிழக சட்டமன்ற தேர்தல் செலவுக்கு 102.38 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
காவிரி-சரபங்கா நீரேற்று திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி மார்ச் 2ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு