×

தஞ்சை அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு

சென்னை: தஞ்சை அருகே பேருந்து மீது மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையில் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.


Tags : Minister ,incident ,Tanjore , Minister orders probe into bus accident near Tanjore
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...