குற்றம் பீகாரில் மீண்டும் கொடூரம்: 15 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை dotcom@dinakaran.com(Editor) | Jan 13, 2021 பீகார் மாணவர் கும்பல் பீகார்: பீகார் முசாபார்பூரில் 15 வயது மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னை வந்த பணியிடம் ரூ.4.18 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையிடம் ஒப்படைப்பு
செல்போன் ராங் காலில் வலை விரித்து சிறுமி உள்பட 3 பேரை கர்ப்பமாக்கிய காதல் மன்னன் போக்சோவில் கைது: மேலும் பலர் பாதிக்கப்பட்டது அம்பலம்
ராயப்பேட்டையில் தனியாக வசித்த 75 வயது மூதாட்டி பணத்திற்காக அடித்து கொடூர கொலை?: உடலில் ரத்தக்காயங்கள்; போலீஸ் விசாரணை