×

நெல்லை அருகே தரைப்பாலத்தில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிப்பு

நெல்லை: சீவலப்பேரி தரைப்பாலத்தில் ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் நெல்லை குறுக்குச் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கன்சாபுரம், குறுக்குச் சாலை, புளியம்பட்டி, ஓட்டப்பிடாரம், மறுகால் தலை உள்ளிட்ட 15 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


Tags : Nellai ,causeway , Traffic was cut off due to river flooding on the causeway near Nellai
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!