×

வரகூரில் பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு 3 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: வரகூரில் மின்கம்பி மீது உரசி, பேருந்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த 4பேரின் குடும்பங்களுக்கு தல ரூ.3 லட்சம் நிவாரணம் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறும் நபர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : families ,Chief Minister , 3 lakh relief for families electrocuted in bus in Varakur: Chief Minister's announcement
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....