கொழும்பு: இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரை நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுத்துள்ளது. எல்லை தண்டி மீன்படித்ததாக 26 மீனவர்களும் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் ஓராண்டு தண்டனை என எச்சரித்து விடுதலை செய்துள்ளனர்.