×

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

கொழும்பு: இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரை நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுத்துள்ளது. எல்லை தண்டி மீன்படித்ததாக 26 மீனவர்களும் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் ஓராண்டு தண்டனை என எச்சரித்து விடுதலை செய்துள்ளனர். 


Tags : fishermen ,Rameswaram ,Sri Lanka , 26 Rameswaram fishermen released by Sri Lanka
× RELATED இலங்கை சிறையிலிருந்து...