×

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. வரும் 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம் என கூறப்பட்டுள்ளது. பெற்றோர்களின் சம்மதத்துடன் வீட்டில் இருந்து மாணவர்கள் படிக்காலம் எனவும் கூறியுள்ளது. மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது; அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சாரந்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் பரிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Tags : Government of Tamil Nadu , 10th, 12th class student, guideline, published by Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...