×

சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும்: வைகோ

சென்னை: சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். காட்டுப்பள்ளியில் 2012-ல் இருந்து இயங்கி வரும் சிறிய துறைமுகம் 330 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதனை 6110 ஏக்கர் அளவுக்கு விரிவாக்கம் செய்ய அதனை குழுமம் திட்டமிட்டு சுற்றுசூழல் துறையின் தடையின்மை சந்ரு கேட்டு அதனிக்குழுமம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் சுற்றுசூழல் பாதிக்கப்படும் என  வைகோ கூறியுள்ளார்.


Tags : Adani Port ,Chennai Forest School ,Vaiko , Expansion of Adani Port in Chennai Forest School will affect the environment: Vaiko
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...