×

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 15,968 பேர் பாதிப்பு: 202 பேர் உயிரிழபப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,04,95,147-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,51,529-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,01,29,111-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15,968 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17,817 பேர் குணமடைந்துள்ளதாகவும், 202 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : fatalities , In 24 hours, Corona, 15,968 people, were affected
× RELATED பாகிஸ்தானில் காவல் நிலையம் மீது...