×

போகிப் பண்டிகையின் போது விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து போராட்டம்

சென்னை: போகிப் பண்டிகையின் போது விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குமிமிடிப்பூண்டியில் பழைய பொருட்களுடன் சட்ட நகலும் சேர்த்து எரிக்கப்பட்டது. பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களிலும் வேளாண் சட்ட நகல்கள் தீயில் போட்டு கொளுத்தப்பட்டன.

Tags : festival ,Bogi , Boki festival, farmers, agricultural law, copies, struggle
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...