×

போகிப் பண்டிகையின் போது, வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர் : போகிப் பண்டிகையின் போது, விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டியில் பழைய பொருட்களுடன் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலும் சேர்த்து எரிக்கப்பட்டது.பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களிலும் வேளாண் சட்ட நகல்களை தீயில் போட்டு கொளுத்தப்பட்டன.


Tags : festival ,Bogi , Boki festival, copy of agricultural law, burn, farmers, struggle
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...