திருவள்ளூர் : போகிப் பண்டிகையின் போது, விவசாயிகள் வேளாண் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டியில் பழைய பொருட்களுடன் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலும் சேர்த்து எரிக்கப்பட்டது.பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களிலும் வேளாண் சட்ட நகல்களை தீயில் போட்டு கொளுத்தப்பட்டன.